Tuesday, 9 September 2014

3

மனித வாழ்வின் பெரும்பாலான பிரச்சனைகள், துயரங்கள், தோல்விகள் மற்றும் அவற்றால் ஏற்படும் மன அழுத்தம், மன இறுக்கம், மன உளச்சல்களுக்கான காரணங்கள் மூன்று என்கின்றன சாஸ்திரங்கள்.

 அவை 

ஆசை

கோபம்

பயம்


பகவத் கீதையின் 2வது ஆத்தியாயமான ஸாங்கிய யோகத்தில், இந்த மூன்றுக்குமான காரண காரியங்களையும், அவற்றிலிருந்து விடுபடும் மார்க்கங்களையும் குறிப்பிடுகிறார் பகவான் கிருஷ்ணர்

ஆசை



நமக்கு முதலில் பொருள்களின் மீது பற்று உண்டாகிறது. பற்று ஆசையாகிறது. 

 பேராசை


ஆசை அளவு கடக்கும்போது பேராசை ஆகிறது. அது நிறைவேறாத போது ஏமாற்றம் ஏற்படுகிறது.

கோபம்



அந்த ஏமாற்றமே கோபமாக மாறுகிறது 

கோபத்தால் மனகுழப்பம் ஏற்படுகிறது 

மனகுழப்பத்தால் நினைவு நாசமாகிறது. 

அதனால் புத்தி பேதலிக்கிறது 

அதுவே பயமாகவும் பீதியாகவும் மாறுகிறது

மூன்றையும் தவிர்க்க முடியாது ஆனால் முடிந்தவரை குறைக்கலாம் 


முயன்றால் எல்லம் முடியும்





0 comments:

Post a Comment