வீழ்ந்தவன் வீழ்ந்து கொண்டேயிருந்து வாழ்ந்தவன் வாழ்ந்து கொண்டே இருந்தால், இறைவனின் இயக்கம் சரிவரி இயங்கவில்லை என்று பொருள்
ஆனால் வீழ்ந்தவனுக்கு எழுச்சியும் எழுந்தவனுக்கு வீழ்ச்சியும் மாறி மாறி நாம் காண்கிறோம்
இந்த எழுச்சியும் வீழ்ச்சியும் தான் இறைவன் இயங்கிக்கொண்டிருக்கிறான் என்பதனை குறிக்கின்றது.
மனிதனை பிரக்ஞையோடு வைத்திருப்பதற்குத்தான் இறைவன் ஒவ்வொருவருடையை விதியையும் மாற்றி மாற்றி அமைக்கின்றான்
ஆகவே சிக்கல் நேரும்போதெல்லாம் “கண்ணா” என்றோ, “கந்தா” என்றோ ஒரு முறை அழைத்து, அதை தாங்கிக் கொண்டு அமைதியடைய வேண்டும்
துன்பம் வரும்போது சிரி ; அதற்கு அடுத்தாற் போல வருவது துன்பமாக இருக்காது என்று வள்ளுவன் அறுதியிட்டு கூறினான்
கோடைக்கால வெயிலால் காய்ந்து போன ஏரிகள் மாரிக்கால மழையால் மறுபடியும் நிரம்பவில்லையா?
காலம் ஒரு நாள் மாறும் - நம்
கவலைகள் யாவும் தீரும்
என வாழ்க்கையிலே கூடப் பல நேரங்களில் துன்பம் தாங்காமல் தற்கொலையினை பற்றி கூட நம்மில் பலர் சிந்திப்பதுண்டு
அது நடக்காமற் போனதற்கு காரணம் அவர்களாலும் இந்த பூவிலகிற்கு ஏதோ ஒன்று நடக்கவிற்பது என்பதனால் தான்
குழம்பும் புலம்பும் தவிக்கும் தத்தளிக்கும் மனமானது நன்மை கிடைத்தவுடன் “வாழ்ந்து பார்க்கலாம்” என்ற சபலம் கொள்ளும்
அந்த சபலம் அதிகமாகும் போது வாழ்க்கையை பற்றிய நம்பிக்கையும் வந்து விடும்
அந்த நம்பிக்கையோடு சோதனைகளை தாங்கிக்கொள்ள பழகு நண்பா
இறைவன் நிச்சியம் உன்னை கைவிட மாட்டான்
ஆனால் வீழ்ந்தவனுக்கு எழுச்சியும் எழுந்தவனுக்கு வீழ்ச்சியும் மாறி மாறி நாம் காண்கிறோம்
இந்த எழுச்சியும் வீழ்ச்சியும் தான் இறைவன் இயங்கிக்கொண்டிருக்கிறான் என்பதனை குறிக்கின்றது.
மனிதனை பிரக்ஞையோடு வைத்திருப்பதற்குத்தான் இறைவன் ஒவ்வொருவருடையை விதியையும் மாற்றி மாற்றி அமைக்கின்றான்
ஆகவே சிக்கல் நேரும்போதெல்லாம் “கண்ணா” என்றோ, “கந்தா” என்றோ ஒரு முறை அழைத்து, அதை தாங்கிக் கொண்டு அமைதியடைய வேண்டும்
துன்பம் வரும்போது சிரி ; அதற்கு அடுத்தாற் போல வருவது துன்பமாக இருக்காது என்று வள்ளுவன் அறுதியிட்டு கூறினான்
கோடைக்கால வெயிலால் காய்ந்து போன ஏரிகள் மாரிக்கால மழையால் மறுபடியும் நிரம்பவில்லையா?
காலம் ஒரு நாள் மாறும் - நம்
கவலைகள் யாவும் தீரும்
என வாழ்க்கையிலே கூடப் பல நேரங்களில் துன்பம் தாங்காமல் தற்கொலையினை பற்றி கூட நம்மில் பலர் சிந்திப்பதுண்டு
அது நடக்காமற் போனதற்கு காரணம் அவர்களாலும் இந்த பூவிலகிற்கு ஏதோ ஒன்று நடக்கவிற்பது என்பதனால் தான்
குழம்பும் புலம்பும் தவிக்கும் தத்தளிக்கும் மனமானது நன்மை கிடைத்தவுடன் “வாழ்ந்து பார்க்கலாம்” என்ற சபலம் கொள்ளும்
அந்த சபலம் அதிகமாகும் போது வாழ்க்கையை பற்றிய நம்பிக்கையும் வந்து விடும்
அந்த நம்பிக்கையோடு சோதனைகளை தாங்கிக்கொள்ள பழகு நண்பா
இறைவன் நிச்சியம் உன்னை கைவிட மாட்டான்
இது சத்தியம்..


0 comments:
Post a Comment