Saturday, 6 September 2014

வாழ்வில் செல்வ வளம் தரும் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்

வாழ்வில் செல்வ வளம் தரும் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்

பைரவ வழிபாடு நம் வாழ்வில் பெரிய பெரிய மாற்றங்களை கண்டிப்பாக ஏற்படுத்தும் என்பது கண் கண்ட உண்மை
அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் ஞாயிற்றுக்கிழமை பைரவ வழிபாடு

ஞாயிற்றுகிழமை ராகு காலம் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பைரவ வழிப்பாட்டுக்கு மிகவும் நல்லது
மிளகு வடை மாலை சாற்றுவது நலம் தரும்

இவருக்கு முந்திரி பருப்பு மாலை சூட்டியும், செவ்வரளி மாலை போட்டும் 9 வாரங்கள் தொடர்ந்து வழிப்பட்டு வர தீராத கடன்களு தீரும் செல்வ வளம் பெருகும் என்பதும் நம்பிக்கை 

அந்த நேரத்தில் நல்லெண்ணெய் தீபத்தில்  4 மிளகு போட்டு விளக்கேற்றினால்
நல்லதே நடக்கும்

ஜாதக கர்ம வினைகள் அகலும், காரியத்தடைகள் நீங்கும், நினைத்தது கைகூடும் எதிரி வசியமாவார், மறைமுக எதிரிகளும் பைரவரை பூஜிப்பதால் மறைந்து விடுவார்கள்

0 comments:

Post a Comment